வாழ்க்கைக் குறிப்பு
இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீக குருவாகக் கொண்டவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.படைப்புகள்
வனவாசம் (சுயசரிதை)இயேசு காவியம்
அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
கண்ணதாசன் கவிதைகள் (7 தொகுதிகள்)
திரைப்படப் பாடல்கள்
நாவல்
சேரமான் காதலிவிளக்கு மட்டுமா சிவப்பு?
அதைவிட இரகசியம்
ஆச்சி
சிங்காரி பார்த்த சென்னை
பிருந்தாவனம்
ஆயிரங்கால் மண்டபம்
நாடகம்
சிவகங்கைச் சீமைராஜ தண்டனை
அனார்கலி
No comments:
Post a Comment